பதிவுப் பணியைத் தொடங்குவதற்கு முன்பாக பதிவு முகமைகள் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப்பணிகள் என்னென்ன?keyboard_arrow_down
பதிவு முகமைகளின் ஆயத்தப் பணிகள்
பதிவு முகமைகள் தங்களின் திட்ட&தொழில்நுட்ப மேலாளர்கள் யார் என்பதை அடையாளம் காண வேண்டும். இவர்கள் தான் பொறுப்புத்துறை தலைவர்/பதிவாளர் துறை தலைமையிலான கூட்டு நடவடிக்கைக் குழுவின் அங்கமாக இருப்பார்கள். பதிவு முகமைகளுக்கான தொடக்க நிலை மற்றும் பணியில் சேர்ப்பதற்கான பயிலரங்கத்தை பதிவாளர் ஏற்பாடு செய்வார். பதிவு நடைமுறை&செயலாக்கக் கண்ணோட்டம் குறித்த விரிவான விளக்கங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கும். பதிவு முகமைகள் முதலில் பதிவு நடைமுறைகள் குறித்த விவரங்களையும், குறிப்பிட்ட கால இடைவெளியில் திருத்தங்கள்/மாற்றங்கள் செய்வது உள்ளிட்ட கொள்கைகள் குறித்தும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். பதிவு முகமைகளில் பணி வரம்பு என்பது கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
- உடற்கூறு பதிவு செய்யும் கருவிகள் உள்ளிட்ட பதிவுக்காக மென்பொருட்கள், வன்பொருட்கள் ஆகியவற்றை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் வரையரைப்படி கொள்முதல் செய்தல்
பதிவு மையங்களில் உடற்கூறுகளை பதிவு செய்வதற்காக பயன்படுத்தப்படும் சான்றளிக்கப்பட்ட உடற்கூறு கருவிகள் ( கை ரேகை மற்றும் கருவிழிப் படலங்களை பதிவு செய்வதற்காக) உள்ளிட்ட பதிவுக்கான மென்பொருட்கள், வன்பொருட்கள் ஆகியவற்றை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் வரையரைக்கு உட்பட்டு கொள்முதல் செய்ய வேண்டும். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அல்லது அதனால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பால் சான்றளிக்கப்பட்ட உடற்கூறு பதிவு கருவிகளை மட்டுமே பதிவு முகமைகள் கொள்முதல் செய்ய வேண்டும்.
- பதிவுக்கான பணியாளர்களை நியமித்து பயிற்சி அளித்தல்
பதிவு மையங்கள்/ பதிவு நிலையங்களை இயக்குவதற்காக ஆபரேட்டர்கள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் விதிமுறைகளின்படி நியமிக்க வேண்டும். பதிவு மையங்களில் பதிவு நடைமுறையின் போது தொழில்நுட்ப ஆதரவு வழங்குவதற்காக தொழில்நுட்பப் பணியாளர்களை பதிவு முகமைகள்கொண்டிருக்க வேண்டும். மின்சாரம்/கணினி/உடற்கூறு கருவிகள் சார்ந்த பிரச்சினைகள் எங்கு ஏற்பட்டாலும் அங்கு குறைந்த கால அவகாசத்திற்குள் சென்றடைய வசதியாக ஆறு பதிவு மையங்களுக்கு மையமான பகுதியில் அழைத்தவுடன் வருவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்ட வேண்டும்.ஆபரேட்டர்களும், மேற்பார்வையாளர்களும் குறைந்தபட்சம் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதை பதிவு முகமைகள் உறுதி செய்ய வேண்டும். ஆபரேட்டர்கள் 12-ஆம் வகுப்பு முடித்திருப்பதுடன், கணினியை சரளமாக கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேற்பார்வையாளர் குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பட்டதாரியாக இருந்தால் நல்லது. கணினியை பயன்படுத்துவதில் நல்ல புரிதலும், அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வருங்கால வைப்பு நிதி, ஈ.எஸ்.ஐ., தொழில்தாவா சட்டம், ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம், குறைந்தபட்சம் ஊதியச் சட்டம் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர் சட்டங்கள், சட்டப்பூர்வ விதிகள், ஒழுங்குமுறைகள் ஆகியவற்றை மதித்து நடப்பதை பதிவு முகமைகள் உறுதி செய்ய வேண்டும்.
பதிவு மையத்தில் பணிக்கு சேருபவர்களுக்கு ஆதார் பதிவு குறித்த பல்வேறு செயல்பாடுகள் குறித்தும், ஆதார் பதிவு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் மின்னணு பொருட்கள் குறித்தும், ஆங்கிலம் வழியாக உள்ளூர் மொழிக்கு விவரங்களை மாற்றுவதற்கான ஒலிபெயர்ப்பு குறித்தும் முதல்நிலை பயிற்சி அளிக்கப்பட வேண்டியது கட்டாயம் ஆகும். உள்ளூர் சூழலை புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் தங்களை மாற்றிக் கொள்ள வசதியாகவே இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு முன்பாக இத்தகைய பயிற்சியை அளிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். பயிற்சி தொடங்குவதற்கு முன் அதுகுறித்த அட்டவணையை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் மண்டல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். பயிற்சி முடித்த பிறகும் அதுகுறித்த தொடர் நடவடிக்கை அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் விதிமுறைப்படி பயிற்சி அளிப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் இருப்பதை பதிவு முகமைகள் உறுதி செய்ய வேண்டும். ஆபரேட்டர்களும், மேற்பார்வையாளர்களும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சோதனை மற்றும் சான்றளிக்கும் நிறுவனத்திடமிருந்து சான்றிதழ் பெற வேண்டும். குறிப்பிட்ட விதிகளின்படி சரியான சான்றிதழ் பெறப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சான்றளிக்கப்பட்ட ஆபரேட்டர் ஒருபோதும் மேற்பார்வையாளராக பணியாற்ற முடியாது.
ஆபரேட்டர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
- ஆபரேட்டர்கள் / மேற்பார்வையாளர்களை நியமித்து, அவர்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் பதிவு செய்து, பணியாற்றும் நிலைக்குக் கொண்டுவரவேண்டும்: <
ஆபரேட்டர்கள் / மேற்பார்வையாளர்கள் முதலில் தங்களுக்கான ஆதார் எண்ணைப் பெற்று, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் விதிமுறைகளுக்கு ஏற்றவாறு செயலாக்க நிலைக்கு கொண்டு வருவதற்கான சான்றிதழ் பெற்று அதன்பிறகு தான் பதிவுகளைத் தொடங்க வேண்டும். பதிவுப்பணியைத் தொடங்குவதற்கான கட்டாயத் தேவைகளை நிறைவேற்றாமல் அவர்களை பணியமர்த்தக்கூடாது.
- பதிவு முகமைகளின் அட்மின் பயனர் தங்களின் ஆபரேட்டர்கள் / மேற்பார்வையாளர்களை செயலாக்க நிலைக்கு கொண்டு வருவதற்கு தனித்துவமான பயனர் அடையாளத்தை பயன்படுத்த வேண்டும். பல பயனர் அடையாளங்களுக்கு ஒரே கடவுச்சொல்லை பயன்படு
ஆபரேட்டர் என்பவர் யார் மற்றும் அவரது தகுதிகள் என்னென்ன?keyboard_arrow_down
ஆபரேட்டர் என்பவர் பதிவு நிலையங்களில் பதிவை மேற்கொள்வதற்காக பதிவு முகமைகளால் நியமிக்கப்பட்ட பணியாளர் ஆவார். இந்த பணிக்கு தகுதி பெற விரும்புபவர் கீழ்க்கண்ட அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
- 18 வயது அல்லது அதற்கு கூடுதலானவராக இருக்க வேண்டும்.
- 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டம் முடித்திருந்தால் விரும்பத்தக்கது.
- ஆதாருக்கு பதிவு செய்திருக்க வேண்டும். அவரது ஆதார் எண் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
- கணினியை கையாள்வதற்கான அடிப்படைப் புரிதல் கொண்டிருக்க வேண்டும். உள்ளூர் மொழி கொண்ட கணினி விசைப்பலகை, ஒலிப்பெயர்ப்பு ஆகிவற்றிலும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சோதனை மற்றும் சான்றிதழ் வழங்கும் அமைப்பிடமிருந்து ஆபரேட்டர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ஆபரேட்டராக பணியைத் தொடங்குவதற்கு முன்பாக:
- பதிவுப் பணியைத் தொடங்குவதற்கு முன்பாக ஏதேனும் ஒரு பதிவு முகமையால் இந்தியத் தனித்துவ அடையாள ஆணைய விதிகளின்படி ஆபரேட்டராக நியமிக்கப்பட்டு செயலாக்க நிலைக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
- ஆதார் பதிவு/ஆதார் தகவல் சேர்ப்பு முறைகள் குறித்தும், இந்த பணிகளின் போது பயன்படுத்தப்படும் கருவிகள், சாதனங்களை கையாள்வது குறித்தும் மண்டல அலுவலகங்கள்/பதிவு முகமையால் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
- சான்று பெறுவதற்கான தேர்வில் பங்கேற்பதற்கு முன்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள ஆதார் பதிவு / ஆதார் தகவல் சேர்ப்பு குறித்த பயிற்சிக் கையேட்டை முழுமையாக படிக்க வேண்டும்.
- உள்ளூர் மொழி கொண்ட கணினி விசைப்பலகை, ஒலிப்பெயர்ப்பு ஆகியவற்றிலும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- ஆபரேட்டர்கள் பணியில் நியமிக்கப்படுவதற்கு தகுதி பெற்ற சான்றை பிற ஆவணங்களுடன் பதிவு முகமையில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஆவணங்களை பதிவு முகமை வாங்கி சரிபார்ப்புக்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கும்.
- பதிவு முகமை அனுப்பி வைக்கும் சான்றுகளை சரிபார்த்த பின்னர் ஆபரேட்டர் பணியில் சேர்க்கப்பட்டதை அங்கீகரிப்பது/ நிராகரிப்பது குறித்து மண்டல அலுவலகங்கள் முடிவெடுக்கும்.
- ஆபரேட்டர் பணியில் சேர்க்கப்பட்டதற்கு ஒப்புதல் கிடைத்த பிறகு அவரது உடற்கூறுகளை ஆதார் கிளையண்ட் மென்பொருளில் பதிவு செய்த பின்னர் அவரை பதிவு முகமை பட்டியலில் சேர்த்துக் கொள்ளும். பதிவு இயந்திரங்களை இயக்குவதற்கான பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை வழங்கும்.
- பட்டியலில் சேர்க்கப்பட்ட ஆபரேட்டர் என்றால் அவரது உடற்கூறு தகவல் சரிபார்ப்புகள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டன; அந்த விவரங்கள் பதிவு நிலையத்தின் உள்ளூர் தகவல் தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று பொருளாகும்.
வசிப்பாளர்களின் ஆதார் பதிவின்போது ஆபரேட்டர் நினைவில் கொள்ள வேண்டிய 15 கட்டளைகள் என்னென்ன?keyboard_arrow_down
- பதிவு மையத்தில் ஆபரேட்டரின் பணி என்பது வசிப்பாளரின் டிமோகிராபிக் மற்றும் உடற்கூறுகளை இந்திய தனித்துவ அடையாள ஆணைய விதிகளின்படி ஆதாருக்காக பதிவு செய்வது தான். ஆதார் பதிவு மையத்தில் இந்த பணியைச் செய்யும் போது கீழ்க்கண்ட 15 கட்டளைகளை பின்பற்ற வேண்டும்.
- ஆதார் கிளையண்ட் மென்பொருளில் உங்களின் சொந்த ஆபரேட்டர் பயனர் அடையாளத்தில் உள்நுழைந்து பதிவுகளை மேற்கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதேபோல், உங்கள் இருக்கையிலிருந்து வெளியில் செல்லும்போது மென்பொருளில் இருந்து வெளிவந்து விடுவதையும் உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் உங்கள் கணக்கில் வேறு எவரும் உள்நுழைந்து பதிவு செய்யாமல் தடுக்க முடியும்.
- ஒவ்வொரு நாளும் பதிவைத் தொடங்கும் போது ஜி.பி.எஸ்சை பதிவு செய்வது ஒருங்கிணைப்புக்கு உதவும்.
- ஒவ்வொரு முறை மென்பொருளில் உள்நுழையும் போதும் கணினியில் தேதி, நேரம் ஆகியவை துல்லியமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- பதிவு நிலையத்தின் தள அமைப்பு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் விதிமுறைகளின்படி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- ஆதார் பதிவுக்காக வரும் வசிப்பாளரின் பதற்றத்தைப் போக்கி, அவரை இயல்பான மனநிலையில் வைக்கவும், அதேநிலையில் அவரது தகவல்களை பதிவு செய்யவும் வசதியாக ஆதார் பதிவு/ ஆதார் தகவல் சேர்ப்பு நடைமுறைக்கு முன்பாகவும், நடைமுறையின் போதும் அதுபற்றி அவர்களுக்கு விளக்க வேண்டும்.
- வசிப்பாளருக்கு ஆதார் பதிவைத் தொடங்குவதற்கு முன்பாக ஆதாரைக் கண்டுபிடிக்கும் வசதியைப் பயன்படுத்தி, அவர் அதற்கு முன் ஆதாருக்காக பதிவு செய்து கொள்ளவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- ஒரு வசிப்பாளரால் வேண்டப்படும் ஆதார் பதிவு/ தகவல் சேர்ப்பு வேண்டுகோளுக்கு ஏற்ற வகையில் அனைத்து மூல ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளனவா? அவை அனைத்தும் வசிப்பாளருடையது தானா? என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- வசிப்பாளர்களுடன் எதிர்காலத்தில் தொடர்பு கொள்ள வசதியாகவும், ஒருமுறை கடவுச்சொல் சார்ந்த சரிபார்ப்புக்காகவும், ஆன்லைன் தகவல் சேர்ப்பு வசதிக்காகவும் செல்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து கொள்ளும்படி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
- வசிப்பாளரின் ஆதார் பதிவு/ தகவல் சேர்ப்பு விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டனவா? அவற்றில் சரிபார்ப்பவரின் கையெழுத்து/கைரேகை மற்றும் முத்திரை/ இனிஷியல்கள் உள்ளனவா? என்பதையும் சரிபார்க்க வேண்டும். அந்த படிவத்தில் வசிப்பாளரின் கையெழுத்து/கைரேகையும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
- வசிப்பாளரின் உடற்கூறு பதிவுகள் ஆதார் பதிவு/ தகவல் சேர்ப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதையும், வேறு எதற்காகவும் பயன்படுத்தப்படாது என்பதையும் வசிப்பாளர்கள் நன்கு அறிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- அறிமுகம் செய்து வைப்பவர்/குடும்பத் தலைவர் மூலமான ஆதார் பதிவு என்றால் விண்ணப்பப் படிவத்தில் அவர்களின் கையெழுத்து/கைரேகையும், அவர்களுக்கான பகுதியில் அவர்களைப் பற்றிய விவரங்களும் நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
- ஆதார் கிளையண்ட் மென்பொருளில் தகவல் பதிவுக்காக தரப்பட்டுள்ள வரிசைப்படி டிமோகிராபிக் மற்றும் உடற்கூறு தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.
- ஆதார் பதிவு/தகவல் சேர்ப்பின் போது வசிப்பாளருக்கு முன்புள்ள கணினி திரை எப்போதும் இயங்குவதை உறுதி செய்வதுடன், அதில் தெரியும் தகவல்களை பார்த்து, ஆய்வு செய்து அதன் பிறகே பதிவை முடித்து அவர் வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும்.
- ஆதார் பதிவு முடிவடைந்தவுடன் ஒப்புகைச் சீட்டை அச்சிட்டு, கையெழுத்திட்டு வசிப்பாளரிடம் வழங்க வேண்டும். அதேபோல் வசிப்பாளரின் ஒப்புதல் கையெழுத்தையும் பெற வேண்டும்
- வசிப்பாளரின் பதிவு/ தகவல் சேர்ப்பு படிவம், மூல ஆவணங்கள், கையெழுத்திடப்பட்ட ஒப்புதல் படிவம் ஆகிய அனைத்தும் பதிவு/தகவல் சேர்ப்பு கிளையண்ட் மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்படுவதையும், அதன்பின் அந்த ஆவணங்கள் அனைத்தும் வசிப்பாளரிடம் ஒப்படைக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
சரிபார்ப்பாளர் என்பவர் யார்?keyboard_arrow_down
வசிப்பாளர்ஆதார்பதிவு மையத்திற்கு பதிவுசெய்யவரும்போது, அவர்தரும்ஆவணங்களில் இருந்து அவர் தம் மக்கள் தொகையியல் சார் தகவல்கள் பதியப்படும். ஆவணங்களை சரிபார்க்க நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் மூலம் அவ் ஆவணங்களின் உண்மைத்தன்மை சரி பார்க்கப்படும். அவர்களையே சரிபார்ப்பாளர் என்று கூறுவர். பதிவு மையத்தில் உள்ள சரிபார்ப்பாளர் வசிப்பாளரால் நிரப்பப்பட்ட பதிவு படிவத்தை அவர் சமர்ப்பித்த ஆவணங்களைக் கொண்டு சரிபார்ப்பார். பொதுவாக பணியில் இருக்கும் அதிகாரிகள் எண்ணிக்கை போதவில்லை என்றால் இத்தகைய சரிபார்ப்பு நடைமுறைகளை நன்கு அறிந்த ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரிகளை பதிவாளர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். The verifier present at the Enrolment Centre will verify the documents submitted by the resident against the enrolment form filled by the resident. The services of the retired government officials who are generally well acquainted with such verification procedures should be utilized by the Registrars in case they are unable to spare serving officials for document verification.
- குழு 'சி' / வகுப்பு III ஊழியர்களின் தரவரிசைக் குறையாத, பணியில் இருக்கும் / ஓய்வு பெற்ற அரசு (படைப்பணி மற்றும் CPMF ) மற்றும் பொதுத்துறை (வங்கிகளும் சேர்த்து) நிறுவன ஊழியர்களை சரிபார்ப்பாளர்களாக நியமிக்கலாம். பெரிய நகரங்கள் மற்றும் மெட்ரோக்களில், ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரிகளின் சேவைகளைப் பெறுவதற்கு பதிவு செய்ய முடியாத போது பதிவாளர் அவுட்சோர்ஸ் முறையில் விற்பனையாளரின் சேவையை இந்தியத்தனித்துவஅடையாளஆணையத்தின் மண்டல அலுவலகத்திலிருந்து ஒப்புதலுடன் சரிபார்ப்பு வழங்குவதன் மூலம் பெறலாம்
- பதிவுமையத்தின்அதேவிற்பனையாளர்பதிவுமுகமைகளில்சரிபார்ப்பாளர்பணியில்அமர்த்தப்படகூடாது. சரிபார்ப்பாளர்களத்திற்குஅணுபப்படும்முன்புமிகநேர்த்தியாகபயிற்றுவிக்கப்பட்டவர்என்பதனைபதிவாளர்உறுதிசெய்யவேண்டும். தேவையெனில்பதிவாளர்மையத்தில்ஒன்றுக்குமேற்பட்டசரிபார்ப்பாளர்களைஅமர்த்தலாம். பதிவுதொடங்கும்முன்புஅனைத்துசரிபார்ப்பாளர்விவரமும்அவர்வகிக்கும்பதவியுடன்தெரிவிக்கப்படவேண்டும். அப்பட்டியல்மண்டலஅலுவலகங்களுக்கும்பகிரப்படவேண்டும்.
ஆவணங்கள் இன்றி வசிப்பாளர்கள் எவ்வாறு ஆதார் பதிவை மேற்கொள்வது?keyboard_arrow_down
- பதிவுசெய்யப்பெறுபவர்களின்முக்கியவிவரங்கள்பதிவு செய்யப்படும்போதுமிக நேர்த்தியாகசரிபார்க்கப்படவேண்டும். வசிப்பாளர்கள்அங்கீகரிக்கப்பட்டஅடையாளச் சான்றுமற்றும்முகவரிச்சான்றுகளைக்கொண்டுவரவேண்டும்.
- வசிப்பாளர்கள்அங்கீகரிக்கப்பட்டஅடையாளச்சான்றுமற்றும்முகவரிச்சான்றுகளைஅளிக்கஇயலவில்லைஎன்றால்பதிவாளர்அல்லதுமண்டலஅலுவலகங்களால்அடையாளம்காணப்பட்டுஅறிவிக்கப்பட்டுள்ளஅறிமுகப்படுத்துநர்மூலமாகபதிவுசெய்யலாம்.
- அறிமுகப்படுத்துநர்என்பவர்அங்கீகரிக்கப்பட்டஅடையாளச் சான்றுமற்றும்முகவரிச்சான்றுகள்இல்லாதவசிப்பாளர்களைஅறிமுகப்படுத்தபதிவாளர்அவர்களால்அங்கீகரிக்கப்பட்டவராவார். இந்தஅறிமுகம்என்பதுவசிப்பாளரின்நடத்தைசான்றிதழ்அளிப்பதற்குஒப்பானதுஅல்ல.
அறிமுகப்படுத்துநர்யார்?/keyboard_arrow_down
- அறிமுகப்படுத்துநர்என்பவர்தனிநபராவார். (உதாரணமாகபதிவாளரின்பணியாளர், தேர்ந்தெடுக்கப்பட்டஉள்ளாட்சிஅமைப்பின்பிரதிநிதி, உள்ளாட்சிஅமைப்பின்நிர்வாகப்பணியாளர், தபால்காரர், ஆசிரியர்கள், மருத்துவர்கள்&சுகாதாரப்பணியாளர்கள், அங்கன்வாடி/ ஆஷாபணியாளர்கள், தன்னார்வத்தொண்டுநிறுவனத்தின்பிரதிநிதிகள்) அவர்கள்பதிவாளாரால்அடையாளம்காணப்பட்டுஉதய்மற்றும்சிஐடிஆரில்அறிமுகப்படுத்துநர்எனப்பதிவுசெய்யப்பெற்றிருக்கவேண்டும்.
- இதுபோன்றசூழலில்உதய்மண்டலஅலுவலகங்கள்பதிவாளரின்வசதிக்காகஅறிமுகப்படுத்துநர்களைக்கொண்டத்தொகுப்பைஅடையாளம்காணநடவடிக்கைஎடுக்கவேண்டும்.
- அறிமுகப்படுத்துநர் 18 வயதைப்பூர்த்திசெய்தவராகஇருக்க வேண்டும், குற்றப்பின்னணிகொண்டவராககட்டாயம் இருத்தல்கூடாது.
- அறிமுகப்படுத்துநர்ஒருபதிவாளருடன்இணைக்கப் படவேண்டும். உதய்மற்றும்சிஐடிஆரால்அறிமுகப்படுத்துநர்எனகுறிப்பிட்டபதிவாளரால்அடையாளம்காணப்பட்டஅறிமுகப்படுத்துநர்ஒன்றுக்குமேற்பட்டபதிவாளரால்பயன்படுத்தப்படலாம். எனவே அறிமுகப்படுத்துநர்பதிவாளரின்அதிகாரஎல்லைக்குள்உள்ளவர்களைமட்டும்அறிமுகப் படுத்தவேண்டும். இவற்றுடன்பதிவாளர்மேலும்அறிமுகப்படுத்துநரின்இயக்கத்தைதமதுநிர்வாகப்பரப்பிற்குள்மட்டும்கட்டுப்படுத்தவேண்டும்(மாநிலம், மாவட்டஅளவில்)
எனதுஆதார்விவரங்களைஎன்னால்திருத்தமுடியுமா?keyboard_arrow_down
முடியும். ஆதாரில்உள்ளஉங்கள்விவரங்களைநீங்கள்எப்போதும்திருத்தமுடியும்.
ஆதாரில்எந்தெந்தப்பிரிவுதகவல்களைநான்திருத்தமுடியும்?keyboard_arrow_down
டிமோகிராபிக்தகவல்களையும் (பெயர், முகவரி, பிறந்ததேதி, பாலினம், செல்பேசிஎண், மின்னஞ்சல்முகவரி) மற்றும்உடற்கூறுதகவல்களையும் (கைரேகைகள், கருவிழிப்படலம், புகைப்படம்) உங்களால்திருத்தமுடியும்.
ஆதார்தகவல்களைதிருத்தம்செய்வதற்குஎன்னென்னஆவணங்கள்தேவை?keyboard_arrow_down
தேசியஅளவில்செல்லுபடியாகும்ஆவணங்களின்பட்டியல்களைஅறிய
இங்குகிளிக்செய்யுங்கள். இந்தப்பட்டியலில் 18 அடையாளச்சான்றுகள், 35 முகவரிச்சான்றுகள், 9 உறவுமுறைசான்றுகள், 9 பிறந்ததேதிசான்றுகள்உள்ளன.
ஆதார்தகவல்களைதிருத்தியமைப்பதற்குஏதேனும்கட்டணம்செலுத்தவேண்டுமா?keyboard_arrow_down
ஆம், ஆதாரில்டிமோகிராபிக்தகவல்களாகஇருந்தாலும், உடற்கூறுதகவல்களாகஇருந்தாலும்ஒவ்வொருமுறைதிருத்தம்மேற்கொள்ளும்போதும்அதற்கானசேவைவழங்குவோருக்குரூ.25 கட்டணம்செலுத்தவேண்டும். இந்தியதனித்துவஅடையாளஆணையத்தால்அங்கீகரிக்கப்பட்டகட்டணவிவரங்களைஅறியஅதன்இணையதளத்திற்குச்சென்று”ஆதார்நிறுவனத்தின்பல்வேறுஇந்தியதனித்துவஅடையாளஆணையசேவைகளுக்கானகட்டணங்கள்” என்றஇணைப்பைகிளிக்செய்யுங்கள்.
ஆதாரில்எனதுதகவல்களைநான்எவ்வாறுதிருத்தமுடியும்?keyboard_arrow_down
3 வழிகளில்நீங்கள்உங்களின்ஆதார்விவரங்களைதிருத்திஅமைக்கமுடியும். அவற்றின்விவரம்:
- நிரந்தரபதிவுமையத்திற்குச்செல்வதன்மூலம்இந்தியதனித்துவஅடையாளஆணையத்தின்uidai.gov.inஇணையதளத்தில்பதிவுமையத்தின்இருப்பிடம்அறிகஎன்றபட்டனைளிக்செய்வதன்மூலம்அருகில்உள்ளபதிவுமையங்களைதேடிக்கண்டுபிடிக்கமுடியும்.
- uidai.gov.inஇணையதளத்தில்ஆதார்தகவல்களைதிருத்திஅமையுங்கள்என்னபட்டனைகிளிக்செய்வதன்மூலம்சுயசேவைதகவல்திருத்ததளத்தைப்பயன்படுத்திஆன்லைனில்திருத்தம்செய்யமுடியும்.
- தகவல்களைதிருத்துவதற்குத்தேவையானஆவணங்களின்சுயசான்றொப்பம்இடப்பட்டநகல்களை, தகவல்திருத்தவிண்ணப்பத்துடன்இணைத்துஅஞ்சலில்அனுப்புவதன்மூலம்திருத்தம்செய்யமுடியும். இதுகுறித்தவிவரங்களைஅறியuidai.gov.inஎன்றமுகவரிகொண்டஇணையதளத்தில்அஞ்சல்மூலம்தகவல்களைதிருத்துகஎன்றபகுதிக்குச்சென்றுஇவ்வாறுசெய்யலாம்.
ஏதேனும்தகவல்திருத்தத்திற்காகவிண்ணப்பிப்பதற்குஎனதுசெல்பேசிஎண்ஆதாரில்பதிவுசெய்யப்பட்டிருப்பதுஅவசியமா?keyboard_arrow_down
தகவல்களைத்திருத்துவதற்காகசுயசேவைதகவல்திருத்ததளத்தைநீங்கள்பயன்படுத்துவதாகவைத்துக்கொண்டால், உங்களதுசெல்பேசிஎண்ஆதாரில்பதிவுசெய்யப்பட்டிருக்கவேண்டும். இல்லாவிட்டால்தேவையானஆவணங்களுடன்அருகில்உள்ளநிரந்தரபதிவுமையத்திற்குஉரியஆவணங்களுடன்செல்லவேண்டும். அல்லதுவிண்ணப்பப்படிவம்மற்றும்சான்றுஆவணங்களுடன்தகவல்திருத்தவிண்ணப்பத்தைஅஞ்சல்மூலம்அனுப்பலாம்.
தகவல்திருத்தத்திற்காகநான்நிரந்திரபதிவுமையத்திற்குச்சென்றால்என்னென்னதகவல்களைத்திருத்தமுடியும்?keyboard_arrow_down
நீங்கள்நிரந்தரபதிவுமையத்திற்குச்சென்றால்டிமோகிராபிக்தகவல்களையும் (பெயர், முகவரி, பிறந்ததேதி, பாலினம், செல்பேசிஎண், மின்னஞ்சல்முகவரி) மற்றும்உடற்கூறுதகவல்களையும் (கைரேகைகள், கருவிழிப்படலம், புகைப்படம்) திருத்தமுடியும்.
தகவல்திருத்தத்திற்காகஆன்லைன்சுயசேவைதிருத்தத்தளத்தைநான்பயன்படுத்தும்பட்சத்தில்என்னென்னதகவல்களைத்திருத்தமுடியும்?keyboard_arrow_down
நீங்கள்தகவல்திருத்தத்திற்காகஆன்லைன்சுயசேவைதிருத்தத்தளத்தைப்பயன்படுத்தினால், உங்களின்டிமோகிராபிக்தகவல்களை (பெயர், முகவரி, பிறந்ததேதி, பாலினம், செல்பேசிஎண், மின்னஞ்சல்முகவரி) திருத்தமுடியும். இந்தச்சேவையைப்பயன்படுத்தும்போது, உங்கள்செல்பேசிஎண், ஆதாரில்பதிவுசெய்யப்பட்டிருப்பதைதயவுசெய்துஉறுதிசெய்துகொள்ளுங்கள்.
தகவல்திருத்தத்திற்காகஅஞ்சல்முறையைநான்பயன்படுத்தினால்என்னென்னத்தகவல்களைதிருத்தமுடியும்?keyboard_arrow_down
தகவல்திருத்தத்திற்காகஅஞ்சல்முறையைநீங்கள்பயன்படுத்தினால், உங்களின்டிமோகிராபிக்தகவல்களை (பெயர், முகவரி, பிறந்ததேதி, பாலினம், செல்பேசிஎண், மின்னஞ்சல்முகவரி) திருத்தமுடியும்.
பதிவுமையத்தில்தகவல்களைத்திருத்துவதற்காகநான்மூலஆவணங்களைகொண்டுசெல்லவேண்டுமா?keyboard_arrow_down
ஆம், பதிவுமையத்தில்உங்களின்ஆதார்தகவல்களைத்திருத்துவதற்காகநீங்கள்மூலஆவணங்களைக்கொண்டுசெல்லவேண்டும். அந்தஆவணங்கள்ஸ்கேன்செய்யப்பட்டு, தகவல்கள்திருத்தப்பட்டபின்னர்உங்களிடம்திருப்பிஒப்படைக்கப்படும்.
ஆன்லைன்சுயசேவைதகவல்திருத்தத்தளத்தில், தகவல்களைத்திருத்துவதற்கானசான்றுஆவணங்களைநான்எவ்வாறுதாக்கல்செய்வது?keyboard_arrow_down
நீங்கள்தகவல்திருத்தத்திற்காகஆன்லைன்சுயசேவைதகவல்திருத்ததளத்தைநீங்கள்பயன்படுத்தினால், மூலஆவணங்களைஅந்தத்தளத்தில்பதிவேற்றம்செய்யவேண்டும்.
அஞ்சல்முறையில்தகவல்திருத்தத்திற்காகஆவணங்களின்நகல்களைஅனுப்பிவைக்கும்போது, அவற்றில்சுயசான்றொப்பம்இடவேண்டுமா?keyboard_arrow_down
ஆம், நீங்கள்அஞ்சல்முறையைப்பயன்படுத்தினால், தகவல்திருத்தத்திற்காகஅனுப்பப்படும்ஆவணங்களில்சுயசான்றொப்பம்இடவேண்டும்.
தகவல்திருத்தம்செய்தபிறகுஎனதுஆதார்எண்மாறுமா?keyboard_arrow_down
இல்லை, நீங்கள்தகவல்களைதிருத்தியபிறகும்உங்களின்ஆதார்எண்வாழ்நாள்முழுக்கமாறாது.
ஆதார்தகவல்களைத்திருத்தவேண்டுமானால், நான்எங்குஆதாருக்காகபதிவுசெய்தேனோஅதேமையத்திற்குத்தான்மீண்டும்செல்லவேண்டுமா?keyboard_arrow_down
இல்லை, நீங்கள்ஆதார்திருத்தத்திற்காகஎந்தபதிவுமையத்திற்குவேண்டுமானாலும்செல்லலாம்.
ஆதாரில்நான்ஏற்கெனவேஎனதுசெல்பேசிஎண்ணைப்பதிவுசெய்திருக்கிறேன். இப்போதுஅதற்குபதிலாகநான்எனதுஇரண்டாவதுஎண்ணைபதிவுசெய்யவிரும்புகிறேன். அதைஆன்லைனில்செய்யமுடியுமா?keyboard_arrow_down
ஆம், நீங்கள்உங்கள்செல்பேசிஎண்ணைபதிவுசெய்துஅந்தஎண்இன்னும்உங்களிடமேஇருக்குமானால், ஆன்லைன்சுயசேவைதிருத்தத்தளம்மூலமாகஅதற்குப்பதிலாகஉங்களுடையஇரண்டாவதுஎண்ணைபதிவுசெய்துகொள்ளலாம். இந்தநடைமுறையின்போதுஉங்களதுமுதல்செல்பேசிஎண்ணுக்குஒருமுறைகடவுச்சொல்அனுப்பப்படும். அதைநீங்கள்அந்தத்தளத்தில்உள்ளீடுசெய்யவேண்டும்.
நான்எனதுசெல்பேசிஎண்ணைஇழந்துவிட்டேன்அல்லதுஆதாரைப்பதிவுசெய்தஎண்இப்போதுஎன்னிடம்இல்லைஎன்றால், நான்எனதுதிருத்தவேண்டுகோளைஎவ்வாறுதாக்கல்செய்வது?keyboard_arrow_down
நீங்கள்உங்களதுசெல்பேசிஎண்ணைதொலைத்துவிட்டாலோ, அல்லதுஆதாரில்பதிவுசெய்தசெல்பேசிஎண்இப்போதுஉங்களிடம்இல்லையென்றாலோ, நீங்கள்அருகில்உள்ளஆதார்பதிவுமையத்திற்குச்சென்றுஉங்களின்செல்பேசிஎண்ணைதிருத்திக்கொள்ளவேண்டும். இந்தவிஷயத்தில்அஞ்சல்மூலமாகவோ, ஆன்லைன்மூலமாகவோஉங்களதுசெல்பேசிஎண்ணைமாற்றமுடியாது.
ஆதார்தகவல்திருத்தவிண்ணப்பப்படிவத்தைநான்ஆங்கிலத்திலும்உள்ளூர்மொழியிலும்நிரப்பவேண்டுமா?keyboard_arrow_down
ஆம், ஆன்லைன்சுயசேவைதகவல்திருத்ததளத்திலோ, அல்லதுஅஞ்சல்மூலமாகவோவிண்ணப்பிக்கும்போது, நீங்கள்விண்ணப்பப்படிவத்தைஆங்கிலத்திலும், உள்ளூர்மொழியிலும்நிரப்பவேண்டும். உங்களதுஆதார்பதிவின்போதுபயன்படுத்தப்பட்டு, ஆதார்கடிதத்தில்என்னஉள்ளூர்மொழிஇடம்பெற்றிருக்கிறதோ, அதேஉள்ளூர்மொழியையேதகவல்திருத்தத்திற்காகவும்பயன்படுத்தவேண்டும்.
அஞ்சல்மூலம்தகவல்திருத்தவேண்டுகோளைஅனுப்பும்போதுஅதற்காக நான்ஏதேனும்விண்ணப்பப்படிவத்தைபயன்படுத்தவேண்டுமா?keyboard_arrow_down
ஆம், இந்தியதனித்துவஅடையாளஆணையத்தில்உள்ளஆதார்தகவல்திருத்தம் /மாற்றப்படிவத்தைபயன்படுத்தவேண்டும். என்றஇணையதளத்தில்உள்ளஅஞ்சல்வழிதிருத்தக்கோரிக்கைஎன்றஇணைப்பைகிளிக்செய்வதன்மூலம்இதைச்செய்யலாம்.
எனதுஆதார்தகவல்திருத்தவேண்டுகோளைஅஞ்சல்மூலம்எங்குஅனுப்பவேண்டும்?keyboard_arrow_down
விண்ணப்பப்படிவத்தையும், சான்றுஆவணங்களையும்இந்தியதனித்துவஅடையாளஆணையத்திற்குஅனுப்பிவைக்கவேண்டும். அந்தஉறையின்மேல்பகுதியில்ஆதார்தகவல்திருத்தம் / மாற்றம்என்றுகுறிப்பிடவேண்டும். உறையைமுறையாகமூடவேண்டும். அதைபதிவுஅஞ்சல்மூலம்கீழ்க்கண்டமுகவரிகளில்ஏதேனும்ஒன்றுக்குஅனுப்பிவைக்கவேண்டும்.
முகவரி-1
இந்தியதனித்துவஅடையாளஆணையம்,
அஞ்சல்பெட்டிஎண். 10
சிந்த்வாரா,
மத்தியப்பிரதேசம்-480001,
இந்தியா
முகவரி-2
இந்தியதனித்துவஅடையாளஆணையம்,
அஞ்சல்பெட்டிஎண். 99
பஞ்சாராஹில்ஸ்,
ஹைதராபாத்-500034,
இந்தியா
தகவல்திருத்தவேண்டுகோளைஅஞ்சல் / ஆன்லைன்மூலம்தாக்கல்செய்யும்போது, செல்பேசிஎண்ணைவழங்குவதுகட்டாயமா?keyboard_arrow_down
ஆம், விண்ணப்பதாரரைதொலைபேசிமூலம்அழைத்துதகவல்களைசரிபார்க்கப்பயன்படும்என்பதால், செல்பேசிஎண்ணைவழங்கவேண்டியதுஅவசியமாகும். மேலும், தகவல்திருத்தவிண்ணப்பத்தின்நிலைஎன்னஎன்பதுநீங்கள்அளித்தசெல்பேசிஎண்ணுக்குகுறுஞ்செய்திமூலம்தெரிவிக்கப்படும். செல்பேசிஎண்இல்லாமல்அஞ்சல் / ஆன்லைன்மூலம்தாக்கல்செய்யப்படும்தகவல்திருத்தவேண்டுகோள்கள்நிராகரிக்கப்படும்.
அஞ்சல்மூலம்தகவல்திருத்தவேண்டுகோளைஅனுப்பும்போது, ஏதேனும்ஓர்அம்சத்தைமட்டும்தான்மாற்றவேண்டும்என்றாலும், அனைத்துஅம்சங்களுக்கானபகுதிகளையும்நான்நிரப்பவேண்டுமா?keyboard_arrow_down
ஆம், நீங்கள்எந்தஅம்சத்தைதிருத்த / மாற்றம்செய்யவிரும்புகிறீர்கள்என்பதைபொருட்படுத்தாமல், விண்ணப்பத்தில்உள்ளஅனைத்துஅம்சங்களையும்நிரப்பவேண்டும். எந்தஅம்சத்தைமாற்றுவது / திருத்துவதுஎன்றாலும்அதற்குஉங்களதுசெல்பேசிஎண்ணைவழங்குவதுகட்டாயமாகும். எனினும், மின்னஞ்சல்முகவரியைவழங்குவதுகட்டாயமல்ல. அதுமட்டுமின்றி, எந்தஅம்சம்திருத்தப்படவேண்டுமோஅதைத்தெளிவாககுறிப்பிடவேண்டியதுஅவசியமாகும்.
தகவல்மாற்றவேண்டுகோளைதாக்கல்செய்வதேதகவல்கள்திருத்தப்படுவதற்குஉத்தரவாதமாகஅமையுமா?keyboard_arrow_down
தகவல்திருத்தவேண்டுகோளைத்தாக்கல்செய்வதுஆதார்தகவல்கள்திருத்தப்படுவதற்குஎந்தஉத்தரவாதத்தையும்வழங்காது. தாக்கல்செய்யப்பட்டவிண்ணப்பங்கள்சரிபார்ப்புக்கும்மதிப்பீட்டிற்கும்உட்படுத்தப்படவேண்டும். தவறானதகவல்களைவழங்குதல் / தகவல்களைமறைத்தல்போன்றவைதகவல்திருத்தவேண்டுகோளைநிராகரிக்கவகைசெய்யும்.
ஆதாரில்உடற்கூறுகளை (கைரேகைகள் / கருவிழிப்படலம் / புகைப்படம்) திருத்தமுடியுமா?keyboard_arrow_down
முடியும். ஆதாரில்உள்ளஉங்களின்உடற்கூறுகளை (கைரேகைகள் / கருவிழிப்படலம் / புகைப்படம்) திருத்தமுடியும். உடற்கூறுதகவல்களைத்திருத்துவதற்காகநீங்கள்அருகில்உள்ளநிரந்தரபதிவுமையத்திற்குச்செல்லவேண்டும்.
உடற்கூறுதகவல்களைஆன்லைனிலோ, அல்லதுஅஞ்சல்மூலமாகவோதிருத்துவதற்குஏதேனும்வழிகள்உண்டா?keyboard_arrow_down
இல்லை, புகைப்படம்உள்ளிட்டஉங்களின்அனைத்துவகையானஉடற்கூறுத்தகவல்களையும்திருத்தம்செய்வதற்குநீங்கள்அருகில்உள்ளஆதார்நிரந்தரபதிவுமையத்திற்குச்செல்லவேண்டும்
ஆதாரில்திருத்தம்செய்யஎவ்வளவுகாலம்ஆகும்?keyboard_arrow_down
ஆதாரில்திருத்தம்செய்யநீங்கள்வேண்டுகோள்தாக்கல்செய்தநேரத்திலிருந்து 90 நாட்கள்ஆகும்.
ஆதார்தகவல்திருத்தத்திற்குப்பிறகுஎனக்குமீண்டும்ஆதார்கடிதம்அனுப்பப்படுமா?keyboard_arrow_down
ஆதாரில்பெயர், முகவரி, பிறந்ததேதி, பாலினம்ஆகியவற்றில்திருத்தம்செய்யப்பட்டால்மட்டுமேதிருத்தங்களுடன்கூடியஆதார்கடிதம்வசிப்பாளருக்குஅனுப்பிவைக்கப்படும். செல்பேசிஎண் / மின்னஞ்சல்முகவரிஆகியவைதிருத்தப்படும்போதுஅதுகுறித்தஅறிவிக்கைபதிவுசெய்யப்பட்டசெல்பேசிஎண் / மின்னஞ்சல்முகவரிக்குஅனுப்பப்படும்.
ஆதார்தகவல்திருத்தத்திற்குப்பிறகுநான்எனதுஆதார்கடிதத்தைபதிவிறக்கம்செய்யமுடியுமா?keyboard_arrow_down
முடியும். உங்களின்ஆதார்தகவல்திருத்தவேண்டுகோள்ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், உங்களின்மின்னணுஆதாரைஆன்லைனில்பதிவிறக்கம்செய்யலாம். என்றஇணையதளத்தில்ஆதார்பதிவிறக்கம்என்றஇணைப்பைகிளிக்செய்வதன்மூலம், உங்களின்மின்னணுஆதாரைபதிவிறக்கம்செய்யமுடியும்.
ஆதாருக்காக நான் எங்கு பதிவு செய்ய வேண்டும்?keyboard_arrow_down
ஆதாருக்கு நீங்கள் பதிவு செய்ய பதிவு முகமையால் அமைக்கப்பட்ட பதிவு மையத்திற்கு செல்ல வேண்டும். உங்களுக்கு அருகில் பதிவு மையம் எங்கு இருக்கிறது என்பதை
“Locate Enrolment Center” அல்லது
https://appointments.uidai.gov.in/easearch.aspxஎன்ற இணைப்பில் சென்று அறியலாம். அருகிலுள்ள பதிவு மையத்தைக் கண்டறிய மாநிலம், மாவட்டம் மற்றும் ஊர்ப் பெயரை உள்ளிட வேண்டும்.
ஆதாருக்கு பதிவு செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை?keyboard_arrow_down
ஆதாருக்கு பதிவு செய்வதற்காக பதிவு மையத்தில் உள்ள படிவத்தை நிரப்பித் தர வேண்டும். அத்துடன் அடையாளச் சான்று, முகவரிச் சான்று ஆகியவற்றையும் இணைத்துத் தர வேண்டும். 18 வகையான அடையாளச் சான்றையும், 35 வகையான முகவரிச் சான்றுகளையும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஏற்றுக்கொள்கிறது. தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலை அறிவதற்கு
இங்கு கிளிக் செய்யவும்.
ஆதார் பதிவுக்காக மூல ஆவணங்களை நான் கொண்டு செல்ல வேண்டுமா?keyboard_arrow_down
ஆம். ஆதார் பதிவுக்காக அடையாளச் சான்று, முகவரிச் சான்று ஆகியவற்றின் மூல ஆவணங்களை நீங்கள் கொண்டு செல்ல வேண்டும். மூல ஆவணங்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு, பதிவுக்குப் பிறகு திருப்பித் தரப்படும்.
ஆதார் பதிவுக்காக நான் ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமா?keyboard_arrow_down
இல்லை. ஆதார் பதிவு என்பது முழுக்க முழுக்க இலவசமான சேவை ஆகும். அதற்காக பதிவு மையத்தில் எந்த கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
ஆதார் பதிவின் போது எந்தெந்த வகையான தகவல்கள் பதிவு செய்யப்படும்?keyboard_arrow_down
ஆதார் பதிவின்போது இரு வகையான தகவல்கள் பதிவு செய்யப்படும். அவை டிமோகிராபிக்( பெயர், பாலினம், பிறந்த தேதி, செல்பேசி எண், மின்னஞ்சல் முகவரி) மற்றும் உடற்கூறு தகவல்கள் (10 விரல்ரேகை பதிவுகள், இரு கருவிழிப்படலங்கள் மற்றும் புகைப்படம்) ஆகும். செல்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை கட்டாயமல்ல. விருப்பமிருந்தால் மட்டும் அவற்றை பதிவு செய்து கொள்ளலாம்.
ஆதாருக்கு ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளதா?keyboard_arrow_down
இல்லை. ஆதாருக்காக உங்களின் உடற்கூறுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதால் ஆதார் பதிவு மையத்திற்கு நீங்கள் நேரடியாக செல்ல வேண்டும்.
ஆதார் பதிவுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் அஞ்சலில் அனுப்புவதன் மூலம் நான் ஆதாருக்கு பதிவு செய்து கொள்ளலாமா?keyboard_arrow_down
இல்லை. ஆதாருக்காக உங்களின் உடற்கூறுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதால் ஆதார் பதிவு மையத்திற்கு நீங்கள் நேரடியாக செல்ல வேண்டும்.